பாடல் 1231 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனன தந்த தத்தான தனன தந்த தத்தான தனன தந்த தத்தான ...... தனதான |
களவு கொண்டு கைக்காசி னளவ றிந்து கர்ப்பூர களப துங்க வித்தார ...... முலைமீதே கலவி யின்பம் விற்பார்க ளவய வங்க ளைப்பாடு கவிதெ ரிந்து கற்பார்கள் ...... சிலர்தாமே உளநெ கிழ்ந்த சத்தான வுரைம றந்து சத்தான உனையு ணர்ந்து கத்தூரி ...... மணநாறும் உபய பங்க யத்தாளி லபய மென்று னைப்பாடி யுருகி நெஞ்சு சற்றோதி ...... லிழிவாமோ அளவில் வன்க விச்சேனை பரவ வந்த சுக்¡£வ அரசு டன்க டற்றூளி ...... யெழவேபோய் அடலி லங்கை சுட்டாடி நிசிச ரன்த சக்¡£வ மறவொ ரம்பு தொட்டார்த ...... மருகோனே வளரு மந்த ரச்சோலை மிசைசெ றிந்த முற்பாலை வனசர் கொம்பி னைத்தேடி ...... யொருவேட வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில் மறவர் குன்றி னிற்போன ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1231 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்டு, தத்தான, தந்த, உருகி, வேடர்கள், உற்று, ஒப்பற்ற, பெருமாளே, சத்தான, யுருகி, தெரிந்து, மனம்